கத்தி தி முனையில் வாகனங்களை சோதனை செய்திடும் ரவுடி கும்பல்

கத்தி தி முனையில் வாகனங்களை சோதனை செய்திடும் ரவுடி கும்பல்
Spread the love

கத்தி தி முனையில் வாகனங்களை சோதனை செய்திடும் ரவுடி கும்பல்

இலங்கை அங்கமுவ பிரதேசத்தில் வீதியில் செல்லும் வாகனங்களை ரவுடி கும்பல் ஒன்று கத்தி முனையில் மிரட்டி சோதனை செய்திடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன .

இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்துள்ளனர் .

யாழ்ப்பாணத்தை போலவே தற்பொழுது சிங்கள பகுதியில் ஆவ குழுவை போன்ற கும்பல் அடி தடியில் ஈடுபட்டு வருகிறது .

மக்கள் புகாரை அடுத்து காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்க பட்டுள்ளது .