ரஷ்யா நீர்மூழ்கி தளபதி உக்ரைன் இராணுவத்தால் சுட்டு கொலை

ரஷ்யா நீர்மூழ்கி தளபதி உக்ரைன் இராணுவத்தால் சுட்டு கொலை
Spread the love

ரஷ்யா நீர்மூழ்கி தளபதி உக்ரைன் இராணுவத்தால் சுட்டு கொலை

ரஷ்யா இராணுவத்தின் நீர்மூழ்கி கப்பல்களின் தளபதியாக விளங்கிய
ஒருவர், சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .

உக்ரைன் இராணுவத்தின் கருப்பு பட்டியலில் இணைக்க பட்டிருந்த இவரே ,
இவ்வாறு சுட்டு கொலை செய்ய பட்டுளளார் .

கருங்கடல் பகுதியில் தரித்துள்ள ரஷ்யா நீர்மூழ்கி கப்பல்களில்
இருந்து ,அதிக தாக்குதலை நடத்தி ,
உக்ரைனுக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்த ,
இவர் முக்கிய காரணமாக விளங்கினார் என தெரிவிக்க படுகிறது .
அவ்வாறன முக்கிய தலைவரே இவ்வாறு கொலை செய்ய பட்டுளளார் .

ரஷ்யா நீர்மூழ்கி தளபதி உக்ரைன் இராணுவத்தால் சுட்டு கொலை

உக்ரைன் மீதான ரஸ்யா ஆக்கிரமிப்பு போர் ஆரம்பிக்க பட்டதன் பின்னர் ,
டசினுக்கு மேற்பட்ட முக்கிய தலைகளை ,உக்ரைன் ,மேற்கு நாட்டு ,
உளவாளிகள் இணைந்து ,இவ்வாறு போட்டு தள்ளி வருகிறது .

உங்கள் கோட்டைக்க்குள் எங்கள் ஆட்டம் முடிந்தால் ,தடுத்து பாருங்கள்,
என்றே சவால் விட்டு எதிரிகள் ,
தமது தாக்குதல்களை தீவிர படுத்தி நகர்ந்து செல்கின்றனர் .