ரஷ்யா அதிரடி தாக்குதல் 43 மக்கள் காயம் ஆயுதங்கள் அழிப்பு
ரஷ்யா இராணுவத்தினர் உக்ரைன் கார்கீவ் பகுதியை
இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதலை நடத்தினர் .
இந்த தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் 43 பேர் காயமடைந்துள்ளனர் .
மேலும் பல அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து அழிந்துள்ளன .
மரண வீடொன்றில் மக்கள் கலந்து கொண்டிருந்த பொழுது ,
ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததாகவும் ,அதிலேயே இவ்வாறான பெரும் இழப்பு,
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ரஷ்யா தலைநகர் மோஸ்க்கோ மீது விமான தாக்குதல் நடத்த பட்டதற்கு பழிவாங்கும் ,பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது .மேலும் உக்ரைன் கிழக்கு பகுதிகளை இலக்கு வைத்து ,ரஷ்யா கடும் ஏவுகணை மற்றும் வான்வழி
தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
ரஷ்யா அதிரடி தாக்குதல் 43 மக்கள் காயம் ஆயுதங்கள் அழிப்பு
மேலும் இரண்டு லட்சம் இராணுவத்தினரை குவித்து,
மிக பெரும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது .
பக்மூட் உள்ளிட்ட பகுதிகள் ரஸ்யாவிடம் வீழ்ந்து விடும் ,
என எதிர் பார்க்க படுவதால் ,ஜெலன்ஸி நேட்டோ நாடுகளுடன் ,
முக்கிய பேச்சுக்களில் ஈடுப்பட்டு வருகிறார் .
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- இருளில் மூழ்கிய உக்ரைன்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்