யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களுக்கு 25 லட்சம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களுக்கு அபராத பணம் அறவீடு
Spread the love

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களுக்கு 25 லட்சம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களுக்கு 25 லட்சம் ரூப்ப பணம் தண்டம் அறவிட பட்டுள்ளது .

தமது வர்த்தக நிலையங்களில் பொருள்களின், உற்பத்தி திகதி மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் பெயர்கள் ,காட்சி படுத்த தவறியமை .

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களுக்கு 25 லட்சம் தண்டம்

அரச கட்டுப்பாட்டு விலையை மீறி பொருள்கள் விற்றமை ,பழுதடைந்த பொருட்கள் விற்றமை ,உள்ளிட்ட மிக பெரும் குற்ற சாட்டுக்களின் அடிப் படையில் இந்த தண்ட பணம் அறவிட பட்டுள்ளது .

மக்களே நம் தமிழர் கடைகளுக்கு செல்லும் பொழுது ,உற்பத்தி திகதி மற்றும் காலாவதியான திகதிகள் ,சரியாக உள்ளனவா ,என்பதனையும் ,பொருட்களில் விலைகள் காலம் முடிவடைந்த பின்னரும் ,மாற்றி ஒட்டப்பட்டுள்ளதா என்பதனையும் கவனத்தில் கவனத்தில் கொண்டு பொருட்களை கொள்வனவு கொள்க .

Leave a Reply