மின்னல் தாக்கி வவுனியாவில் பெண் பலி

மின்னல் தாக்கி பெண் பலி
Spread the love

மின்னல் தாக்கி வவுனியாவில் பெண் பலி

மின்னல் தாக்கி வவுனியாவில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .
கடந்த தினம் மாலை 5 ,30 மணியளவில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் சிக்கிய இந்த பெண் பலியாகியுளளார் .

மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி பலியானவர் சடலம் மீட்க பட்டு, மரண பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க பட்டுள்ளது .

இலங்கையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி , நாள் தோறும் பல டசின் பேர் பலியாகிய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது.

Leave a Reply