மொராக்கோ வெற்றி லண்டனில் பேருந்து மேல் ஏறி ரசிகர்கள் ஆட்டம்

மொராக்கோ வெற்றி லண்டனில் பேருந்து மேல் ஏறி ரசிகர்கள் ஆட்டம்
Spread the love

மொராக்கோ வெற்றி லண்டனில் பேருந்து மேல் ஏறி ரசிகர்கள் ஆட்டம்

டுபாயில் இடம்பெற்று வரும் கால்பந்து உலக கிண்ண போட்டியியல் போர்த்துக்கல் நாட்டை வீழ்த்தி முதன் முதலாக மொராக்கோ நாடு வெற்றி பெற்றது .

0-1 கோள் கணக்கில் வெற்றி பெற்றது .இதில் உலக அட்டா நாயகனாக வலம் வந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ம் இறுதி பத்து நிமிடங்கள் மட்டும் விளையாட அனுமதித்ததே ,.இந்த தோல்விக்கு காரணம் என ரசிகர்களினால் குற்றம் சுமத்த படுகிறது .

அழுத படி செல்லும் ரொனால்டோவின் காட்சிகள் ரசிகர்களை கலங்கடித்தது .

தாம் வெற்றி பெற்ற மகிழ்வில் மொராக்கோ நாட்டு ஆதரவு ரசிகர்கள் லண்டனில் வீதிகளை வழிமறித்து வெற்றிக்களிப்பில் திகழ்ந்தனர் .

பேரூந்துகள் கூரை மேல் ஏறி ஆட்டம் போட்ட காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளன .