சிங்கள இராணுவ கொமாண்டோ சுட்டு கொலை
இலங்கை சிங்கள இராணுவத்தை சேர்ந்த கொமாண்டோ படை சிப்ப்பாய் ஒருவர் அதே சிங்கள இராணுவத்தினரால் சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் .
தலங்கமாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்ஸ் சம்பவம் தொடர்பில் தேட பட்டு வந்த கொமாண்டோ சிப்பாய் இவ்வாறு சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் .
கொலை செய்யப்பட்ட கொமாண்டோ சடலம் மீட்க பட்டுள்ளது .
இலங்கையில் இடம் பெறும் அதிமான துப்பாக்கி சூடு சம்பவங்கள் சிங்கள இராணுவத்தில் இருந்து தப்பி சென்ற சிங்கள இராணுவ சிப்பாய்கள் மேற்கொண்டு வருகின்றனர் .
அவ்வாறான புள்ளி விபரம் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை
- இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி
- வானிலை இடியுடன் கூடிய மழை
- இந்த நாட்டின் வர்த்தக சமூகம்
- மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை