மிரட்டும் கொரனோ – முடக்க பட்ட மேலும் 8 கிராமங்கள்

Spread the love

மிரட்டும் கொரனோ – முடக்க பட்ட மேலும் 8 கிராமங்கள்

இலங்கையில் தொடரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அதிகமாக பாதிக்க

பட்ட எட்டு கிராமங்கள் முற்றாக மக்கள் தொடர்புகள் இன்றி தூண்டிக்க பட்டு தனிமை படுத்த பட்டுள்ளது

இந்த பகுதிக்குள் உள்வரவோ ,வெளி செல்லவோ எவராலும் முடியாத நிலை ,இராணுவம் போலீசார்

பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

    Leave a Reply