புலிகளை வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Spread the love

புலிகளை வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது

இலங்கை மட்டக்களப்பு பகுதியில் சமூக வலைத்தளம் ஊடக புலிகளை வளர்த்தார் என்ற குற்ற

சாட்டில் 56 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

இவரது சமூக வலைத்தள பதிவுகளில் புலிகள் தொடர்பான விடயங்கள் காணப்பட்டதாகவும் அதன்

ஊடாக புலிகளை மீள் உருவாக்கும் நிலையில் செயல் பட்டார் என சிங்கள படைகள் தெரிவித்துள்ளன

    Leave a Reply