யாழில் ஆறு பேருக்கு கொரனோ
தமிழர் தியாகத்தின் கலாச்சார பட்டினமாகி விளங்கும் யாழ்ப்பாணத்தில் ,நிகழ் காலத்தில் பரவி
வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் ஏழு பேர் பாதிக்க பட்டுள்ளதாக
வடமாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
மேலும் இந்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது