மின் கம்பத்துடன் மோதிய வாகனம் இருளில் மூழ்கிய கிராமம்
இலங்கை பண்டாரகம பகுதியில் உள்ள மின்சாரா ரான்ஸ்பார்மர் ஒன்றுடன் வாகனம் ஒன்று மோதி சிதறியது .
இதன் பொழுது அந்த ரான்ஸ்பார்மர் செயல் இழந்தது .
இந்த மின்சார ரான்ஸ்பார்மர் செயல் இழந்த நிலையில் ,அதனை சுற்றியுள்ள கிராமங்கள் இருளில் மூழ்கின .
மின் கம்பத்துடன் மோதிய வாகனம் இருளில் மூழ்கிய கிராமம்
வண்டியில் பயணித்த சாரதி உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.
இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
- தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
- காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை
- கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு
- தனது சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன்
- போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு
- திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு
- சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க
- இராணுவ கெப்வண்டி மீது லொறி மோதல்
- கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை