மின் கம்பத்துடன் மோதிய வாகனம் இருளில் மூழ்கிய கிராமம்
இலங்கை பண்டாரகம பகுதியில் உள்ள மின்சாரா ரான்ஸ்பார்மர் ஒன்றுடன் வாகனம் ஒன்று மோதி சிதறியது .
இதன் பொழுது அந்த ரான்ஸ்பார்மர் செயல் இழந்தது .
இந்த மின்சார ரான்ஸ்பார்மர் செயல் இழந்த நிலையில் ,அதனை சுற்றியுள்ள கிராமங்கள் இருளில் மூழ்கின .
மின் கம்பத்துடன் மோதிய வாகனம் இருளில் மூழ்கிய கிராமம்
வண்டியில் பயணித்த சாரதி உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.
இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
- தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
- வானில் ஒருவர் கடத்தல்
- மக்கள் காணியை அபகரித்த பிக்கு
- ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்
- எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை
- பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
- விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம்
- அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி