மின்னல் தாக்கி 27 கால் நடைகள் மரணம்
இலங்கை ஏறாவூர் பகுதியில் மின்னல் தாக்கி 27 கால்நடைகள் பலியாகியுள்ளன .
கடந்த இரவு இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் சிக்கியே 9 ஆடுகள், 11 கோழிகள், 4 சேவல்கள், 3 வாத்துக்கள் என்பன பலியாகியுள்ளன .
இந்த விலங்குகள் முஸ்லீம் பண்ணை வளர்ப்பு நபராது வீட்டில் இடம்பெற்றுள்ளது .
தனது வளர்ப்பு பிராணிகள் இறந்த நிலையில் ,உரிமையாளர் பெரும் சோகத்தில் உறைந்துள்ளார் .