4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு
Spread the love

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையின் நான்கு மாவாட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

இவ்வாறு அபாய எச்சரிக்கை கண்டி, நுவரெலியா குருநாகல், மாத்தளை, ஆகிய பகுதிகளுக்கு விடுக்க பட்டுள்ளது .

இங்கு வசிக்கும் மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்ட பட்டுள்ளது ..

No posts found.