மண் சரிவில் சிக்கி பெண் ஒருவர் மரணம்
இலங்கை திம்புள்ளபத்தனை பகுதியில் ஏற்பட்ட ,மண்சரிவில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் பலியாகியுள்ளார் .
திடீரென ஏற்பட்ட மண்சரிவில் காரணமாக இந்த ,பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இறந்த பெண் சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது..
மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது .
- முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
- மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
- பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது