மக்கள் மீது ரஷ்யா துப்பாக்கி சூடு 26 பேர் காயம்

மக்கள் மீது ரஷ்யா துப்பாக்கி சூடு 26 பேர் காயம்
Spread the love

மக்கள் மீது ரஷ்யா துப்பாக்கி சூடு 26 பேர் காயம்

உக்ரைன் கேர்சன் பகுதியில் படகில் பயணித்து கொண்டிருந்த ,
மக்கள் மீது ரஷ்யா இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது .

இந்த சூட்டு சம்பவத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர் ,மேலும்
இருபத்தி ஆறுபேர் காயமடைந்துள்ளனர் .

வெள்ள பெருக்கில் சிக்கிய மக்களை காவிய படி பயணித்த மக்களை , இலக்கு வைத்து ரஷ்யா
சூடு நடத்தியதாக உக்ரைன் தெரிவிக்கிறது ,எனினும் இந்த கூற்றை ரஷ்யா மறுத்துள்ளது