எரிந்த பிரிட்டன் படகு மூவரை காணவில்லை
எகிப்து நாட்டின் செங்கடல் பகுதியில் பயணித்த படகு ஒன்று திடீரென ,
தீ பிடித்து எரிந்த நிலையில் ,அதில் பயணித்த மூன்று பிரிட்டன்
நாட்டவர்கள் காணாமல் போயுள்ளனர் .
மேலும் 12 பேர் மீட்க பட்டுள்ளனர் .இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.