மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணி – நாமல் ராஜபக்ச அறிவிப்பு

Spread the love

மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணி – நாமல் ராஜபக்ச அறிவிப்பு

மகிந்தா ராஜபக்ச தலைமையில் ,இலங்கையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகும் என ,மகிந்த மகன் ,நாமல் ராஜ பக்ச அறிவித்துள்ளார் .

இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியைச சந்திக்க ,பிரதான காரணமாக விளங்கியவர்கள் ,ராஜபக்ச குடும்பம் .

அவ்வாறன ராஜபக்ச குடும்பம், இலங்கையில் மீள் ஆட்சி பீடம் ஏறிட துடிக்கிறது .என்பதை நாமல் ராஜபக்ச அறிவின் மூலம் காணமுடிகிறது .

ஆட்சி அதிகார வெறியில் மூழ்கியுள்ள ,ராஜ பாக்ஸ் குடும்பம் ,மீளவும் நாட்டை கொள்ளையடிக்க திட்டமிடுவதை ,இந்த நிகழ்வுகள் கோடிட்டு காட்டுகின்றன .

இவ்வாறான மகா திருடர்களை இலங்கையை விட்டு சிங்களவர்கள் ,துரத்துவர்களா என்பதே கேள்வியாக உள்ளது .

    Leave a Reply