அமெரிக்கா முக்கிய அதிகாரி சமந்தா பவர் இன்று இலங்கை வருகிறார்

Spread the love

அமெரிக்கா முக்கிய அதிகாரி சமந்தா பவர் இன்று இலங்கை வருகிறார்

அமெரிக்கா முக்கிய அதிகாரி சமந்தா பவர் இன்று இலங்கை வருகிறார் .
வார விடு முறை நாட்கள் ,இலங்கையில் தங்கி இருக்கும் ,இவர் அவ்வேளை முக்கிய சந்திப்புக்களை நடத்துவார் .

இவரது இந்த சந்திப்பின் மூலம் ,மக்கள் விடயங்கள் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது .

அதன் பின்னரே இலங்கைக்கு வழங்க உள்ள நிதி உதவிகள் ,தொடர்பில் தெரிய படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது .

அமெரிக்கா முக்கிய அதிகாரி சமந்தா பவர் ,தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேசும் என எதிர் பார்க்க படுகிறது .


சமந்தா பவர் தமிழர் தரப்பை சந்தித்து பேசினாலும் ,அந்த பேச்சின் வாயிலாக தமிழர்களுக்கு தீர்வு கிட்டுமா என்பதே கேள்வியாக உள்ளது .

தன்னல அரசியல் முன்னிலை பெற்றால் ,தமிழர் பிரச்னை பின்னிலை செல்வதை தடுக்க முடியாது .

    Leave a Reply