அழுகிய நிலையில் மனித சடலம் மீட்பு

Spread the love

அழுகிய நிலையில் மனித சடலம் மீட்பு

அழுகிய நிலையில் வீடு ஒன்றுக்குள் இருந்து மனித சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது .

இலங்கை புத்தளம் மதுரங்குளி பகுதியில் ,புதிதாக நிர்மாணிக்க பட்ட கட்டடம் ஒன்றுக்குள் இருந்து ,இந்த மனித சடலம் மீட்க பட்டுள்ளது .

நண்பருடன் வசித்து வந்த நண்பரே இவ்வாறு ,இந்த வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

கட்டடத்துக்குள் இருந்து தூர் நாற்றம் வீசுவதை அவதானித்த ,நண்பர் மகன் ,அங்கு சென்று பார்த்த பொழுது ,
நண்பர் இறந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து அதிர்ச்சியில் உறைந்தனர். .

சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறை மற்றும் ,நீதவான் ஆகியோர் ,விசாரணை நடத்தி சடலம் உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட பட்டுள்ளது .

காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply