மகிந்தா ராஜபக்சவுடன் உறவை பேண விரும்புகிறோம் சீனா அறிவிப்பு
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் உறவை பேணிட தாம் விரும்புவதாக ,சீனா தெரிவித்துள்ளது .
சீனாவில் மூன்றாவது முறையாக ஆள்பவரே தெரிவு செய்யப் பட்டுளதற்கு மகிந்தா வாழ்த்து தெரிவித்த பொழுதே, இந்த விடயத்தை சீனா அறிவித்துள்ளது .
சீனா அரசின் மீள் இலங்கை பிரவேசமும் ,இலங்கையை ஆழ விரும்புதலும் ,இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாற்றம் பெற்று வருகிறது .
தமிழீழ விடுதலை புலிகளை அழித்து விட்டோம் என பறைசாற்றிய ,இலங்கைக்கு இப்பொழுது பேரிடி வீழ்ந்துள்ளது என்பதை சீனாவின் மீள் நெருக்கம் எச்சரிக்கிறது .
இப்பொழுது என்றாலும் இந்தியா விழித்து செயல் பட வேண்டும், தவறினால் ,இந்தியாவுக்கு இலங்கையால் பெரும் ஆபத்து உள்ளது என்பதை அடித்து கூறலாம் .
- கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்
- சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
- மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்
- காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
- அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
- காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்
- மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு
- சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு
- டிப்பர்மோதி பொலிஸ் அதிகாரி காயம்
- தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்