மகிந்தா ராஜபக்சவுடன் உறவை பேண விரும்புகிறோம் சீனா அறிவிப்பு

மகிந்தா ராஜபக்சவுடன் உறவை பேண விரும்புகிறோம் சீனா அறிவிப்பு
Spread the love

மகிந்தா ராஜபக்சவுடன் உறவை பேண விரும்புகிறோம் சீனா அறிவிப்பு

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் உறவை பேணிட தாம் விரும்புவதாக ,சீனா தெரிவித்துள்ளது .

சீனாவில் மூன்றாவது முறையாக ஆள்பவரே தெரிவு செய்யப் பட்டுளதற்கு மகிந்தா வாழ்த்து தெரிவித்த பொழுதே, இந்த விடயத்தை சீனா அறிவித்துள்ளது .

சீனா அரசின் மீள் இலங்கை பிரவேசமும் ,இலங்கையை ஆழ விரும்புதலும் ,இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாற்றம் பெற்று வருகிறது .

தமிழீழ விடுதலை புலிகளை அழித்து விட்டோம் என பறைசாற்றிய ,இலங்கைக்கு இப்பொழுது பேரிடி வீழ்ந்துள்ளது என்பதை சீனாவின் மீள் நெருக்கம் எச்சரிக்கிறது .

இப்பொழுது என்றாலும் இந்தியா விழித்து செயல் பட வேண்டும், தவறினால் ,இந்தியாவுக்கு இலங்கையால் பெரும் ஆபத்து உள்ளது என்பதை அடித்து கூறலாம் .

Leave a Reply