கட்டுநாயக்காவில் காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
இலங்கை கட்டுநாயக்க பகுதியில் வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண் ஒருவரது தங்க சங்கிலியை அறுத்து செல்ல முயன்ற ,திருடர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் .
இதற்கு பதில் துப்பாக்கி சூட்டு தாக்குதலை காவல்துறையினர் மேற்கொண்டதில், 22 வயது திருடன் சம்பவ இடத்தில பலியானார் .
மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
பெண்ணின் சங்கிலி திருட்டை தடுக்க காவல்துறையினர் முயன்ற பொழுதே ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் மேற்கொள்ள பட்டது என்கிறது காவல்துறை .
இலங்கையில் ஆயுதம் வைத்திருந்தால் அவர்கள் மீது 20 வருட சிறை என கோட்டபாய அரசு சட்டம் பறைசாற்றிய, நிலையிலும் ஆயுத பாவனைகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
- சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
- பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
- ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்
- அனுமதிப்பத்திரம் இல்லா ஓடும் பஸ்
- கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்
- சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
- மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்
- காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
- அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
- காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்