மகிந்தா ராஜபக்சவுடன் உறவை பேண விரும்புகிறோம் சீனா அறிவிப்பு
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் உறவை பேணிட தாம் விரும்புவதாக ,சீனா தெரிவித்துள்ளது .
சீனாவில் மூன்றாவது முறையாக ஆள்பவரே தெரிவு செய்யப் பட்டுளதற்கு மகிந்தா வாழ்த்து தெரிவித்த பொழுதே, இந்த விடயத்தை சீனா அறிவித்துள்ளது .
சீனா அரசின் மீள் இலங்கை பிரவேசமும் ,இலங்கையை ஆழ விரும்புதலும் ,இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாற்றம் பெற்று வருகிறது .
தமிழீழ விடுதலை புலிகளை அழித்து விட்டோம் என பறைசாற்றிய ,இலங்கைக்கு இப்பொழுது பேரிடி வீழ்ந்துள்ளது என்பதை சீனாவின் மீள் நெருக்கம் எச்சரிக்கிறது .
இப்பொழுது என்றாலும் இந்தியா விழித்து செயல் பட வேண்டும், தவறினால் ,இந்தியாவுக்கு இலங்கையால் பெரும் ஆபத்து உள்ளது என்பதை அடித்து கூறலாம் .
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி
- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்
- பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி
- சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை
- விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு
- இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்