மகிந்தா பிரதமர் பதவியில் இருந்து விலகல் – சகோதர்களுக்குள் வெடித்த மோதல்

Spread the love

மகிந்தா பிரதமர் பதவியில் இருந்து விலகல் – சகோதர்களுக்குள் வெடித்த மோதல்

இலங்கை ஆளும் பிரதமர் மகிந்தா தனது பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு உத்தியோக பூர்வ
விலகல் கடிதத்தை கையளித்துள்ளனர்

நாடெங்கும் வெடித்த கலவரத்தை அடுத்து இந்த அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது ,அது போலவே
கோட்டாவும் பதவி விலகுவார் என ஏதிர் பார்க்க படுகிறது

Leave a Reply