11 படகுகளில் -லண்டனுக்குள் நுழைந்த 169 அகதிகள்

Spread the love

11 படகுகளில் -லண்டனுக்குள் நுழைந்த 169 அகதிகள்

பிரான்ஸ் கடல் பகுதியை பயன் படுத்தி டோவர் துறைமுக பகுதியில் 169 அகதிகள் நுழைந்துள்ளனர்

இவர்கள் யாவரும் பதினொரு படகுகளில் இவ்விதம் நுழைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது ,


இவ்விதம் நுழையும் அகதிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள


பட்டு வருகிற பொழுதும் அவை பயனளிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது

    Leave a Reply