11 படகுகளில் -லண்டனுக்குள் நுழைந்த 169 அகதிகள்
பிரான்ஸ் கடல் பகுதியை பயன் படுத்தி டோவர் துறைமுக பகுதியில் 169 அகதிகள் நுழைந்துள்ளனர்
இவர்கள் யாவரும் பதினொரு படகுகளில் இவ்விதம் நுழைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது ,
இவ்விதம் நுழையும் அகதிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள
பட்டு வருகிற பொழுதும் அவை பயனளிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது