மகிந்தா அலரிமாளிகையில் இருந்து தப்பி ஓட்டம்

Spread the love

மகிந்தா அலரிமாளிகையில் இருந்து தப்பி ஓட்டம்

இலங்கையில் மகிந்தா கோட்டா பதவி விலக கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

,இந்த போராட்டத்தில் தனது குண்டர்களை அனுப்பி கலவரத்தை மகிந்த

ஏற்படுத்தினார் ,இதனால் ஆத்திரம் கொண்ட மக்கள் மகிந்த உள்ளிட்டவர்கள் சொத்துக்களை தீ வைத்து எரித்தனர்

இவ்வாறான பதட்டமான நிலையில் அவர் பதவி விலகி அலரிமாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார்

பலத்த இராணுவ பாதுகாப்பு மத்தியில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்

    Leave a Reply