கலவரத்தில் சிக்கி போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி -218 பேர் காயம்

Spread the love

கலவரத்தில் சிக்கி போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி -218 பேர் காயம்

இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் சிக்கி எட்டு பேர் பலியாகியுள்ளனர் .

இவ்வாறு பலியானவர்களில் போலீஸ் அதிகாரியும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.

மேலும் 218 பேர் காயமடைந்த்துள்ளனர் .
இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Leave a Reply