இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படலாம் – சந்திரிக்கா ஏச்சரிக்கை
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில்
அதுவே தற்போது வன்முறையாக வெடித்துள்ளது
இந்த வன்முறை நீடித்தால் இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்த படலாம் என
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார்