மகளை அடித்து கொன்று எரித்த தந்தை

இலங்கையில் 435 பேர் பத்து மாத்தில் கொலை
Spread the love

மகளை அடித்து கொன்று எரித்த தந்தை

இந்தியா மகாராஸ்திரா பகுதியில் 17 வயது மகள் ஒருவரை தந்தை மற்றும் மாமா இணைந்து கொலை செய்து எரித்துள்ள பயங்கரம் இடம்பெற்றுள்ளது .

காதலனுடன் சென்று விட்டு மறுநாள் மகள் வீடு திரும்பியுள்ளார் .இந்த செயலை கேள்வி உற்ற தந்தை பலத்த சீற்றம் அடைந்துள்ளார் .

வீடு வந்த மக்களை அடித்து துன்புறுத்திய தந்தை பின்னர் ,அவளை கழுத்தை நெரித்து கொன்று ,யாருக்கும் தெரியாது அவளது சடலத்தை எரித்துள்ளனர் .

இந்த சம்பவத்தை அவதானித்த அயல் வீட்டார் ஒருவ ,காவல்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து கொலை சம்பவம் அம்பல பட்டது .

மகளை அடித்து கொன்று எரித்த தந்தை

தற்போது தந்தை ,மாமா ,கொலை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இப்படியும் தந்தை மார் இருக்கத்தான் செய்யிறாங்க என்பதை ,எண்ணும் பொழுது மனம் வேதனையின் அடைகிறது .

தனக்கு பிடித்த ஒருவரை மணக்க நினைத்த மகளை கொன்று ,அவளது உடலை எந்த குற்ற உணர்வும் இல்லாது எரித்துள்ள பயங்கரத்தை என்னவென்று சொல்ல மக்களே .