மகளை அடித்து கொன்று எரித்த தந்தை
இந்தியா மகாராஸ்திரா பகுதியில் 17 வயது மகள் ஒருவரை தந்தை மற்றும் மாமா இணைந்து கொலை செய்து எரித்துள்ள பயங்கரம் இடம்பெற்றுள்ளது .
காதலனுடன் சென்று விட்டு மறுநாள் மகள் வீடு திரும்பியுள்ளார் .இந்த செயலை கேள்வி உற்ற தந்தை பலத்த சீற்றம் அடைந்துள்ளார் .
வீடு வந்த மக்களை அடித்து துன்புறுத்திய தந்தை பின்னர் ,அவளை கழுத்தை நெரித்து கொன்று ,யாருக்கும் தெரியாது அவளது சடலத்தை எரித்துள்ளனர் .
இந்த சம்பவத்தை அவதானித்த அயல் வீட்டார் ஒருவ ,காவல்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து கொலை சம்பவம் அம்பல பட்டது .
மகளை அடித்து கொன்று எரித்த தந்தை
தற்போது தந்தை ,மாமா ,கொலை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இப்படியும் தந்தை மார் இருக்கத்தான் செய்யிறாங்க என்பதை ,எண்ணும் பொழுது மனம் வேதனையின் அடைகிறது .
தனக்கு பிடித்த ஒருவரை மணக்க நினைத்த மகளை கொன்று ,அவளது உடலை எந்த குற்ற உணர்வும் இல்லாது எரித்துள்ள பயங்கரத்தை என்னவென்று சொல்ல மக்களே .