கத்திமுனையில் பெண்ணை கற்பழித்து அந்தரங்க உறுப்பை எரித்த கோரம்

கத்திமுனையில் பெண்ணை கற்பழித்து அந்தரங்க உறுப்பை எரித்த கோரம்
Spread the love

கத்திமுனையில் பெண்ணை கற்பழித்து அந்தரங்க உறுப்பை எரித்த கோரம்

இந்தியா குரல பகுதியில் வீடு புகுந்து பெண்ணை கற்பழித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது .

சமபவ தினம் அதிகாலை ஐந்து மணியளவில் வீட்டு கதவு தட்ட பட்டது .இவ்வேளை யார் என எண்ணி பெண் வீட்டு கதவை திறந்துள்ளார் .

கதவை திறந்து பார்த்த பொழுது அங்கு யாரும் காணப்படவில்லை .
கதவை பூட்டிவிட உள்ளே சென்ற பொழுது ,பின்னால் மூவர் கத்திமுனையில் பாய்ந்து ,பெண்னின் வாயை பொத்தி உள்ளே இழுத்து சென்றுள்ளனர் .

கத்திமுனையில் பெண்ணை கற்பழித்து அந்தரங்க உறுப்பை எரித்த கோரம்

கத்தி முனையில் மிரட்டியவாறு மூவரினாலும், அந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டார் .

பின்னர் சிகரட் புகைத்து ,அந்த சிகரட் நெருப்பினால் ,,பெண்ணின் அந்தரங்க உறுப்பை சுட்டு பொசுக்கியுள்ளனர் .

பாதிக்க பட்ட பெண் வழங்கிய குற்ற சாட்டின் அடிப்படையில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுளளார் .


ஏனைய மூவரையும் கைது செய்திடும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .

இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .