பேரூந்துக்கு அடியில் சிக்கிய குடும்பம் – பேரூந்து சாரதி கைது

பேரூந்துக்கு அடியில் சிக்கிய குடும்பம் - பேரூந்து சாரதி கைது
Spread the love

பேரூந்துக்கு அடியில் சிக்கிய குடும்பம் – பேரூந்து சாரதி கைது

தமிழகம் நெல்லை பகுதியில் ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த ,கணவன் ,மனைவி மற்றும் மூன்று வயது குழந்தை ஆகியோரை ,முடக்கில் திரும்பிய பேரூந்து மோதி வீழ்த்தியது .

இவர்கள் மோட்டார் சைக்கிள் பேரூந்துக்கு அடியில் சிக்கியது ,கணவன் ,மனைவி ,பிள்ளைகள் பேரூந்தின் சக்கரத்தின் அடியில் சிக்கினர் .

எனினும் சாரதி பேரூந்தை நிறுத்தியதல் ,அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பித்து கொண்டனர் .

வாகன ஓட்டிகள் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என படுகிறது .

பேரூந்து சாரதி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

Leave a Reply