ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு -அதிர்ச்சியில் ராஜீவ் காந்தி குடும்பம்

ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு -அதிர்ச்சியில் ராஜீவ் காந்தி குடும்பம்
Spread the love

ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு -அதிர்ச்சியில் ராஜீவ் காந்தி குடும்பம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்க பட்ட குழு ,மத்திய அரசினால் அதிரடியாக கலைக்க பட்டுள்ளது .

ராஜீவ் காந்தி கொலை வழக்கை வைத்தே ,இந்தியா தமிழீழ விடுதலை புலிகளை பழிவாங்கி வந்தது .

,இந்தியாவில் அதனை வைத்த அரசியல் பிழைப்பு இடம்பெற்று வந்தது .

இன்று இந்த குழுவை மோடி ஆட்சி அதிரடியாக கலைத்துள்ள சம்பவம் ,இந்திய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது .

ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு -அதிர்ச்சியில் ராஜீவ் காந்தி குடும்பம்

மேற்படி ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு , ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் இதன் ஊடக இலங்கைக்கு மோடி ஆட்சி ஏதோ ஒரு விடயத்தை ,துல்லியமாக சொல்கிறது என்பதாகிறது .

இந்தியா தமிழர் விடயத்தை புதிய முறையில் கையாள போகிறது என்பதை இவை இடித்துரைக்கிறது என்பதாக உள்ளது .

தற்போது தமிழகத்தில் ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு விடயம் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

Leave a Reply