புழல் சிறையில் துரைமுருகனுடன் சீமான் சந்திப்பு

Spread the love

புழல் சிறையில் துரைமுருகனுடன் சீமான் சந்திப்பு

நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் புழல் சிறையில் தடுத்து வைக்க பட்டுள்ள கட்சி உறுப்பினர் துரைமுருகனுடன் சந்தித்து பேசியுளளார்

வலையொளியில் பதிவிட பட்ட காணொளி காட்சி ஒன்றில் அரசுக்கு எதிராக சதி செய்ததாக கூறி நாம் தமிழர் துரைமுருகன் சிறையில் அடைக்க பட்டுள்ளார்

சாட்டை துரை முருகனின் இந்த சிறை அடைப்பின் மூலம் அவரை தனிமை படுத்தி மிரட்டும் ஆளும் அதிகாரத்தின் செயல் என நாம் தமிழர் சீமான் தெரிவித்துள்ளார்

புலால் சிறையில் அடைக்க பட்டுள்ள துரைமுருகனுடன் நாம் தமிழர் கட்சி சீமான் சந்திப்பு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

தந்தை மகன் பாசம் போல இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது என சீமான் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

சாட்டை துரை முருகன் சிறையுடைத்து வெளியில் வந்து சீமான் தம்பி என்பதை சாட்டை மூலம் காண்பிப்பர் என்பது சட்டையின் வளையொலி விரும்பிகள் கருத்தாக பதிய பெறுகிறது

புழல் சிறையில் துரைமுருகனுடன் சீமான் சந்திப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது ,இது தான் நாம் தமிழர் சீமான் என்கின்றது மக்கள் மன்றம்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

Leave a Reply