புதைத்து வைக்க பட்ட புலிகள் ஆயுதங்கள் மீட்பு
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் ,தமிழீழ விடுதலை புலிகளினால் புதைத்து வைக்க பட்ட ஆயுதங்கள் மீட்க பட்டுள்ளது .
வயல் பகுதியில் பெறல் ஒன்றுக்குள் வைத்தது புதைத்து வைக்க பட்ட நிலையில், காணப்பட்ட பெறல் ஒன்றுக்குள் இருந்து ,துப்பாக்கி மற்றும் அதற்குரிய ரவைகள் என்பன மீட்க பட்டுள்ளன .
புலிகள் அழிந்து 13 ஆண்டுகள்,கழிந்துள்ள நிலையிலும் ,மீளவும் புலிகளின் ஆயுதங்கள் மீட்சி பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .