மண்சரிவு அபாயம் இரு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
இலங்கையில் மண்சரிவு அச்சம் காரணமாக, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
மலைப் பகுதிகளாக காணப்படும் இந்த வீதிகளில் கற்பாறைகள் உருண்டு விழுந்து சாலை போக்குவரத்தும் பாதிக்க பட்டுள்ளது .
இந்த மலை பகுதிகளில் கீழ் உள்ள மக்கள் வீடுகளும் பாதிக்க படலாம் என்பதால் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
எவ்வேளையும் இங்கு பெரும் அனர்த்தம் நிகழ கூடும் என எதிர் பார்க்க படுகிறது .