காணாமல் போன மாணவன் 10 நாட்களின் பின்னர் திரும்பினார்

காணாமல் போன மாணவன் 10 நாட்களின் பின்னர் திரும்பினார்
Spread the love

காணாமல் போன் மாணவன் 10 நாட்களின் பின்னர் திரும்பினார்

இலங்கை கண்டு பேராதனை பல்கலைக் கழக்தில் கல்வி , பயின்று வந்த மாணவர் ஒருவர் அங்கிருந்து ,காணாமல் போனார் .

காணாமல் போகும் முன்னர், கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு காணாமல் போயிருந்தார் .

தற்போது 10 நாட்களின் பின்னர் ,அதே பல்கலை கழகத்திற்கு மீளவும் திரும்பி வந்துள்ளார் என்கிறது ,அந்த கல்லூரி நிர்வாகம் .

Leave a Reply