பிரேசிலில் வெள்ளம் 24 பேர் காயம்

பிரேசிலில் வெள்ளம் 24 பேர் காயம்
Spread the love

பிரேசிலில் வெள்ளம் 24 பேர் காயம்

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி ,ஒருவர் பலியாகியும் 24 பேர் காயமடைந்துள்ளனர் .

மேலும் 790000 மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் .

நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து உடைக்க பட்டுள்ளது .பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .