வெடித்த குண்டு பலர் மரணம்

வெடித்த குண்டு பலர் மரணம்
Spread the love

வெடித்த குண்டு பலர் மரணம்

சோமாலியா தலை நகரில் திடீரென வெடித்த கூண்டில் .
சிக்கி மூவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .
மேலும் டசின் பேர் காயமடைந்துள்ளனர் .

அருகில் உள்ள கட்டடங்கள் ,அங்கு தரித்து நின்ற வாகனங்கள் என்பன,
பலத்த சேதமடைந்துள்ளன .

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
பாதிக்க பட்ட பகுதிகளில் இராணுவம் குவிக்க பட்டு ,
பாதுகாப்பபு பல படுத்த பட்டுள்ளது .