பிரிட்டன் பிரதமராக இந்தியரான ரிஷி சுனெக் அறிவிப்பு – மகிழ்ச்சியில் இந்தியர்கள்
பிரித்தானியாவின் முதலாவது கறுப்பினத்தவர் அல்லது வெளிநாட்டவர் பிரதமராக தெரிவு செய்ய படுகின்றார் .
இவரது தெரிவினால் இந்தியர்கள் பெரும் ஆரவார கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
தீபாவளி தினத்தன்று மகிழ்ச்சியான செய்தியாக ,இது ரிஷி சுனெக் அவர்களுக்கு உள்ளது .
ரிஷி சுனெக் இந்த மகத்தான வெற்றியை பெற்று கொண்டதற்கு கரணம் என்ன என்பதை ,காணொளியில் மூலம் பகிர படுகிறது .
பிரிட்டன் தலைநகர் லண்டனை பாகிஸ்தானியரும் ,பிரிட்டனை இந்தியரும் ஆள்கின்ற வினோதம் பிரிட்டனில் இடம்பெறுகிறது .
இருவேறு ஒன்று பட்ட எதிரி நாட்டினர் ,பிரிட்டனுக்குள் ஒன்று பட்டு பயணிக்கின்றனர் .ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் ,போட்டி போட்டு எதிரிகளாக மோதிய வண்ணம் உள்ளனர் .
200 வருடங்களின் பின்னர் முதலாவது இளம் பிரதமராக ரிஷி சுனெக் இடம்பிடித்து வரலாற்று சாதனை
- எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
- தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
- வானில் ஒருவர் கடத்தல்
- மக்கள் காணியை அபகரித்த பிக்கு
- ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்
- எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை
- பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
- விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம்
- அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி