பிரிட்டன் பிரதமராக இந்தியரான ரிஷி சுனெக் அறிவிப்பு – மகிழ்ச்சியில் இந்தியர்கள்
பிரித்தானியாவின் முதலாவது கறுப்பினத்தவர் அல்லது வெளிநாட்டவர் பிரதமராக தெரிவு செய்ய படுகின்றார் .
இவரது தெரிவினால் இந்தியர்கள் பெரும் ஆரவார கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
தீபாவளி தினத்தன்று மகிழ்ச்சியான செய்தியாக ,இது ரிஷி சுனெக் அவர்களுக்கு உள்ளது .
ரிஷி சுனெக் இந்த மகத்தான வெற்றியை பெற்று கொண்டதற்கு கரணம் என்ன என்பதை ,காணொளியில் மூலம் பகிர படுகிறது .
பிரிட்டன் தலைநகர் லண்டனை பாகிஸ்தானியரும் ,பிரிட்டனை இந்தியரும் ஆள்கின்ற வினோதம் பிரிட்டனில் இடம்பெறுகிறது .
இருவேறு ஒன்று பட்ட எதிரி நாட்டினர் ,பிரிட்டனுக்குள் ஒன்று பட்டு பயணிக்கின்றனர் .ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் ,போட்டி போட்டு எதிரிகளாக மோதிய வண்ணம் உள்ளனர் .
200 வருடங்களின் பின்னர் முதலாவது இளம் பிரதமராக ரிஷி சுனெக் இடம்பிடித்து வரலாற்று சாதனை
- பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
- முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
- தனி ஈழம் வெற்றி பெறும்
- கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
- வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
- LTTE மீதான தடை நீட்டிப்பு
- கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
- சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்
- பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
- லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்