பிரிட்டன் டீவி நிருபர் ஈரான் இராணுவத்தால் கைது
ஈரானிய ஆளும் அரசுக்கு எதிராக சதி நடவடிக்கை மற்றும் போலியான பரப்புரைகளில் ஈடுபட்டதாக ,பிரிட்டன் ஊடக நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .
இந்த தொலைக்காட்சிக்கு சவூதி நாடு நிதி உதவி வழங்கி வருவதாகவும் ,அதன் ஊடாகவே இந்த தொலைக்காட்சி ஈரானுக்கு எதிரான பரப்புரை ,மற்றும் சதி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ,ஈரான் புரட்சிகர இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது .
மேலும் குறித்த தொலை காட்சி கறுப்பு பட்டியலில் உள்ளடக்க பட்டுள்ளது .
ஈரான் பிரிட்டன் நாடு தழுவிய நிலையில் பலரை ,கறுப்பு பட்டியலில் போட்டி போட்டு பதிவு செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது .