பிரிட்டனை அதிரவைத்த படுகொலை

பிரிட்டனை அதிரவைத்த படுகொலை
Spread the love

பிரிட்டனை அதிரவைத்த படுகொலை

பிரிட்டன் மத்திய நகரமான நாட்டிங்ஹாமில் மூன்று பேர் இறந்த நிலையில் சடலங்களாக மீட்க பட்டனர் .

மேலும் மூன்று பேர் மீது வான் ஒன்றால் அடித்து படுகொலை செய்ய முற்பட்ட வேளை ,அந்த நபர் மடக்கி பிடிக்க பட்டுளளார் .

தப்பி ஓட முயன்றதைத் தொடர்ந்து கொலையாளி என்ற சந்தேகத்தின் பேரில் ,ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிரித்தானியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

நகரின் மையத்தில் அதிகாலை 4 மணிக்குப் பிறகு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ,இது திட்டஇடப்பட்ட
படுகொலை எனபடுகிறது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன