பிரிட்டனில் வேகமாக பரவும் குரங்கு நோய்

Spread the love

பிரிட்டனில் வேகமாக பரவும் குரங்கு நோய்

பிரிட்டனில் குரங்கு நோயானது வேகமாக பரவி வருகிறது ,தற்போது சுகாதர அமைச்சு வெளியிட்ட தகவலின் அடிப்படையில் 302 பேர் குரங்கு நோயால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது


இந்த குரங்கு நோயானது மனித உடலில் தொப்பளாங்கள் போல ஏற்பட்டு ,அவை உடைந்து பெரும் வழிகளை ஏற்படுத்தும் ,அதில் இருந்து வடியும் நீர் துளிகளில் பலமான கிருமி தொற்றுக்கள் மறைந்து இருக்கும் என மருத்துவர்கள் சுட்டி காட்டுகின்றனர்

இது தொற்று நோய் போல் ஒன்று எனவும் கூற படுகிறது ,இவ்வாறே நோயின் தாக்குதல்கள் அதிகரித்து செல்வதால் ,வீட்டை விட்டு வெளியில் சென்றால் கைகளை சானிடைசர் போட்டு கைகளை கழுவதால் வேண்டும்

மேலும் உடலை சுத்தம் செய்யும் பொருட்டு டெட்ரோல் போட்டு குளித்திட வேண்டும் என்கின்ற விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் செய்முறை காட்சிகளுடன் வைரலாகி வருகிறது

எம்மை தொற்றி பிடிக்கும் நோயின் தாக்குதலில் இருந்து எமது உடலை நோயற்ற உடலாக காத்து கொள்ள இவை எவ்வேளையும் புரிந்திட வேண்டும் என்று அந்த காணொளிகள் குறிப்பிடுகின்றது

ஆப்ரிக்காவில் இருந்து பரவிய இந்த நோயானது நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் தற்போது தொற்றியுள்ளமை கன்டு பிடிக்க பட்டுள்ளது

இந்த குரங்கு நோயின் வீரியமானது கொரனோவை விட பல மடங்கும் அபாயகரமான ஒன்று என எச்சரிக்கை படுகிறது,


மக்களே வரும் முன் கப்பபோம் என்பதற்கு இந்த குரங்கு நோயில் இருந்து தப்பித்து கொள்ள மேலே குறிப்பிட ப்பட்ட வழிமுறைகளை தொடராக பின் பற்றுங்கள்

இந்த கொடிய குரங்கு நோயானது யாருக்கு எப்பொழுது எப்படி வரும் என்பது தெரியாத ஒன்று ,

அதனால் நாம் உயிர் வாழ வேண்டும் எனின் எம்மை சுற்றி வருகின்றவர்கள் மற்றும் சுற்றுப்புறங்கள் சுத்தமாக வைத்திருந்தாலும் அவசியமாகிறது

பிரிட்டனில் வேகமாக பரவும் குரங்கு நோய்

பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் இந்த குரங்கு நோயின் தாக்குதல் அச்சம் மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது ,

ஒன்று அழிய மேலும் ஒன்று உருவாகும் நிலை தொடர்வதால் மனித குலம் விரைவில் அழிந்து விடும் என்கின்ற நிலை தோற்றம் பெற்றுள்ளது

உயிர் கொல்லி நோய்களினால் மனித இனம் அழியும் என முன்னோர்கள் சிலர் கூறி வைத்த விடயம் மெய்ப்படும் விதமாக இந்த உயிர் கொல்லி நோய்கள் மனித இனத்தை துரத்தி தாக்கி வருகின்றன

இவை மனிதனை மனிதன் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்து வைத்துள்ள நாடுகளின் ஆக்கிரமிப்பின் சுழற்றசிக்ளில் ஒன்றாக பார்க்க படுகிறது


மனித இனம் தற்போது ஆரோக்கியமாக வாழ்ந்திட குரங்கு நோயில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள நாம் சுத்தமுடன் வாழ்தல் இங்கே முதன்மை பெறுகிறது என்பதே மருத்துவர்களின் சிறந்த அறிவுரையாக உள்ளது .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply