பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு

பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு
Spread the love


பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு

பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு தெரிவைத்துள்ளதால் ,பாலஸ்தீன தனி நாடு வழங்க மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .


இஸ்ரேல் சரண் அடையும் வரை போர் தொடரும் என்று நெதன்யாகு முழக்கமிட்டுள்ளார் .,தீர்வு தேடி இஸ்ரேல் பாலஸ்தீன போர் நகரும் வேளையில் போரில் வெல்வோம் என இஸ்ரேல் சூளுரைத்து வருகிறது .

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட இஸ்ரேல் ஆதரவு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர் .

நாள்தோறும் பாலஸ்தீன புதிய நாட்டுக்கு நாடுகள் ஆதர்வு பெருகி வருவதால் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்து திணறி வருகிறது .

வீடியோ