பாலம் அருகில் மனித சடலம் விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை கொழும்பு மட்டக்குளி காவல்துறை அருகில் உள்ள பாலம் ஒன்றில் ,மனித சடலம் ஒன்று கண்டு பிடிக்க பட்டு ,மீட்க பட்டுள்ளது .
சடலமாக அடையாளம் காணப்பட்டவர் 76 வயதுடைய நபர் என கண்டுபிடிக்க பட்ட நிலையில் ,இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இதுவரை இவரது மரணத்திற்குரிய காரணாம் தெரிவிக்க படவில்லை .
இது கொலையா ,விபத்தா ,இயற்கையை மரணமா என்பது தொடர்பாக தெரியவரவில்லை .