பாலம் அருகில் மனித சடலம் விசாரணைகள் ஆரம்பம்

பாலம் அருகில் மனித சடலம் விசாரணைகள் ஆரம்பம்
Spread the love

பாலம் அருகில் மனித சடலம் விசாரணைகள் ஆரம்பம்

இலங்கை கொழும்பு மட்டக்குளி காவல்துறை அருகில் உள்ள பாலம் ஒன்றில் ,மனித சடலம் ஒன்று கண்டு பிடிக்க பட்டு ,மீட்க பட்டுள்ளது .

சடலமாக அடையாளம் காணப்பட்டவர் 76 வயதுடைய நபர் என கண்டுபிடிக்க பட்ட நிலையில் ,இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இதுவரை இவரது மரணத்திற்குரிய காரணாம் தெரிவிக்க படவில்லை .

இது கொலையா ,விபத்தா ,இயற்கையை மரணமா என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

Leave a Reply