வல்வெட்டித்துறையில் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

வல்வெட்டித்துறையில் திருட்டில் ஈடுபட்ட வந்த இருவர் கைது
Spread the love

வல்வெட்டித்துறையில் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் இருவரிடம் இருந்து 11 லட்சம் ரூபா நகை ,மற்றும் உருக்க பட்ட தங்கம் என்பன மீட்க பட்டுள்ளன .

பூட்டிய வீடுகளுக்குள் பகல்வேளை நுழைந்து ,திருட்டில் ஈடுபட்டு வந்த 25 மற்றும் 30 வயது வாலிபர்களே காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர் .

பல நாட்களாக வல்வெட்டி துறை பகுதியில் மக்களை பதற வைத்து வந்த திருடர்களை காவல்துறையினர் லாவகமாக பிடித்துள்ளமை குறிப்பிட தக்கது .

Leave a Reply