காவல்துறை திடீர் சோதனை 24 பேர் கைது
காவல்துறையினரால் தெரணியாகல பகுதியில் திடீரென வாகன சோதனை நடத்த பட்டது .
இந்த சோதனையின் பொழுது 300 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்த பட்டன .
இதன் பொழுது அதிக வாகன ஒலி எழுப்பிலியவர்கள் ,காப்புறுதி இன்றி வாகனம் ஓட்டியவர் ,குடிபோதையில் பயணித்தவர்கள் என்கின்ற குற்ற சாட்டில் 24 க்கு மேற்பட்டவர்கள் கைது செய்ப் பட்டுள்ளனர் .
மேலும் முப்பதுக்கு மேற்பட்டவர்கள் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்க பட்டுள்ளனர் ..