பாம்புகளை வேட்டையாடி உண்ணும் ராஜநாக பாம்பு

பாம்புகளை வேட்டையாடி உண்ணும் ராஜநாக பாம்பு
Spread the love

பாம்புகளை வேட்டையாடி உண்ணும் ராஜநாக பாம்பு

பாம்புகளை வேட்டையாடி உண்ணும் ராஜநாக பாம்புகளை கொல்தல் கூடாது என்கின்ற விடயம் ,பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

இந்த ராஜ நாகம் மட்டுமே, கூடு கட்டி முட்டை இட்டு ,பாம்பு குட்டிகளை ,வளர்கிறது .

மேலும் இந்த ராஜநாக பாம்பு ,பாம்புகளில் அதிக விஷத்தை கொண்டுள்ளது .

இது தனது முக்கிய உணவாக கொம்பேறி முக்கன் ,சாரை பாம்புகளை அதிகம் வேடடையாடி உண்கிறது .

இவ்வகையான பாம்புகளே அதிகம் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது .அதலால் இதனை கொள்தல் கூடாது என நமது முன்னோர்கள் தெரிவித்து வந்தனர் என்கிறது அந்த பதிவு .

மேலும் இந்து மக்கள் அதிகம் ,ராஜநாகத்தை வணங்கி வருகின்றதும் ஒரு காரணம் என படுகிறது .

ஆதலால் இந்த ராஜநாகத்தை கொள்தல் கூடாதாம் .

Leave a Reply