பாகிஸ்தான் இராணுவம் கிளர்ச்சி படைகள் மோதல் இருபகுதியிலும் பலத்த இழப்பு

பாகிஸ்தான் இராணுவம் கிளர்ச்சி படைகள் மோதல் இருபகுதியிலும் பலத்த இழப்பு
Spread the love

பாகிஸ்தான் இராணுவம் கிளர்ச்சி படைகள் மோதல் இருபகுதியிலும் பலத்த இழப்பு

கடந்த தினம் கைபர் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும்
கிளர்ச்சி படைகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில்
நான்கு பாகிஸ்தான் அரச இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,,மேலும் சிலர் காயமடைந்துள்ளனர் .

அதே போல கிளர்ச்சி படைகள் தர்பில் மூவர் பலியாகியும் ,
நால்வர் காயமடைந்ததாக தெரிவிக்க பட்டுளள்து .

பாகிஸ்தான் இராணுவம் மற்றும் காவல்துறையை இலக்கு வைத்து கிளர்ச்சி படைகள்தொடராக தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .