பணயக்கைதிகள் விடுவிக்க ஹமாஸ் இஸ்ரேல் இணக்கம்
ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்ட பணயக்கைதிகள் புதிய ஒப்பந்தத்தின் மூலம்விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
நெதன்யாகுவின் கபினட் அவசரமாக கூடி இந்த பேச்சில் ஈடுபடுகிறது .
இதன் மூலம் 30 குழந்தைகள், எட்டு தாய்மார்கள் மற்றும் 12 பெண்கள்
விடுவிக்கப்படுவார்கள் என்று சேனல் 12 தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் கடத்தப்பட்ட சுமார் 240 பணயக்கைதிகளில் 210 பேர் இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது .
பணயக்கைதிகள் விடுவிக்க ஹமாஸ் இஸ்ரேல் இணக்கம்
, இதில் சுமார் 40 குழந்தைகள் உள்ளனர். ஏனையவர்களை ஜிஹாத்
பணயக்கைதிகளாக வைத்திருப்பதாக தெரிவிக்க படுகிறது .
மூன்று நாள் தற்கால போர் நிறுத்தம் ஏற்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .கைதிகள்
விடுதலையின் பின்னர் என்ன நடக்கும் என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
கவுதி படைகளினால் இஸ்ரேல் கப்பல் சிறை பிடிக்க பட்ட 48 மணித்தியாலத்தில் ,
கைதிகள் விடுவிப்பு போர் நிறுத்தம் தொடர்பாக நெதன்யாகு பேச முற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- இருளில் மூழ்கிய உக்ரைன்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்